|
|
|
|
|
|
|
| சிறுகதை | ஊர் இப்போது பெயர் மட்டும் இருக்கிறது. ஊர் இல்லை. அதில் உயிர் இல்லை. சுமார்
பதின்நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கிராமத்தில் உயிர் இருந்தது.
கனவுகளும், ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் நி... மேலும் வாசிக்க.. >> |
|
| சமூகம் | எல்லாரும் படிக்கனும்னா,... ஒரு முழுமையான கல்வி, தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று
கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களைப்
போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வ... மேலும் வாசிக்க.. >> |
|
|
| கவிதை | கடவுளும் நானும் விரித்த சடைகளும்
அவை மறைத்த பூக்களும்
புடவையும் சுரிதாரும்
அகன்ற தோளும் மீசையும்
இடிபட விரும்பாத என் குணமும்
சாமி முகம் மறைக்கும்.
மேலும் வாசிக்க.. >> |
|
| கட்டுரை |
|
|
கலித்தொகை
பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தில் நான் படித்துக்
கொண்டிருக்கும் கலித்தொகையை எடுத்துள்ளேன்.
"சங்க இலக்கியம்-கலித்தொகை" இந்த
உரையின் ஆசிரியர் முன... மேலும் வாசிக்க.. >> |
|
|
| குழந்தைகள்/பொது |
|
|
காணக்கிடைக்கும் தெய்வங்கள் நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும... மேலும் வாசிக்க.. >> |
|
| பயணக்குறிப்புகள் |
|
|
சிக்கு புக்கு ரயிலே கொஞ்ச நாளுலே தெக்கே போற வண்டிக்கு வச்சாங்க ஆப்பு. ஆளுங்க ரொம்பப் போறதில்லையாம். நஷ்டமா ஓடுதாம்.இங்கே ஒரு ஆளுக்கு டிக்கெட் வாங்கற காசுலே நாலுலெ ஒரு பாகம் செலவு செஞ்சா கார்லே நாலு பேர் போ... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
| நிகழ்வுகள்/பொது | சில சொந்த சமாசாரங்கள் ஓடு தளத்தில் ஓடி விமானம்
. ஓரிரு நிமிடம் நின்று இறக்கைக்
கூடு வளைத்துத் திரும்பியோடிக்
. குவிந்த இயக்கச் சக்தியினாலே
மேலெழும் பியதே மெல்லமெல்ல
. மிதக்கும் தன்மையானது அந்த
நீல நிறத்து... மேலும் வாசிக்க.. >> |
|
|
| வாசிப்பு அனுபவம் | சில முக்கிய(மற்ற) குறிப்புகள்
இந்திய திரைப்பட மேதைகளுள் மிக முக்கியமானவர் சத்யஜித்ரே. வசனத்தைக் குறைத்து காட்சிகளால் ஆக்கப்பட வேண்டியது திரைப்பட ஊடகம் என்கிற அடிப்படையை தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து உணர்த்... மேலும் வாசிக்க.. >> |
|
| நிகழ்வுகள்/பொது | சுயநலம் பெரிதா? நான் கடைக்குப் போனால், என்ன வாங்க வேண்டும் என்று முதலிிலேயே மனதில்
இருக்கும். நேராக அந்தப் பகுதிக்குச் சென்று பொருளைச் சுட்டிக் காட்டி
ஐந்து நிமிடங்களுக்குள் பணம் கொடுத்து விட்டு வெள... மேலும் வாசிக்க.. >> |
|
|
| கவிதை | ஞாபக வாசனை பதின்பருவம்…
குளக்கரையோரம் தேன்பிலிற்றும் மருதமணம்
அவன் காதலைச்சொன்ன ஒரு காலைநேரம்…
எங்கு குளம் பார்த்தாலும்
அந்த வார்த்தைகளின் வாசனை…!
மேலும் வாசிக்க.. >> |
|
| சமூகம் |
|
|
தமிங்கிலம் என்னும் ஒரு நோய் இன்றைய அவல நிலையை யாரும் மறுக்கவில்லை. எந்தவொரு திருத்தமும் செய்யாது
சும்மா கிடந்தால், தமிழ் என்பது மெல்ல இனிச் சாகும் என்று நான் உணர்ந்தவன்
தான். பல்வேறு தமிழர்களும் உணர்கிறார்கள். எ... மேலும் வாசிக்க.. >> |
|
|
| தொழில்நுட்பம் | தமிழுக்கு இன்னொரு அழகு! ஒவ்வொரு விசையொழுங்குக்கும் வெவ்வேறான கீ போர்டு
வடிவமைப்பு! தடுமாற்றத்துடன்தான் தமிழ் வளர்கிறது கம்ப்யூட்டர் உலகத்தில்!
“இந்தத் தடுமாற்றங்கள் எல்லாம் இனி இருக்காது!” என்கிறார் ந... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
| பட்டிணத்துக்கதை |
|
|
பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் பாகிஸ்தான் பத்தி என்ன நினைக்கிற நீ ?"
என்ன சொல்றதுன்னே தெரியலை. நான் நினைக்கறதை
அப்படியே சொன்னா நடு பாலைவனத்தில இறக்கி
விட்டாலும் விட்டுறுவானோ? சரி என்ன ஆனாலும்
பரவாயில்லை.நான் என்... மேலும் வாசிக்க.. >> |
|
| நிகழ்வுகள்/பொது | போராட்டக்களம் உண்மைதான், பணிக்கு வந்த பின் குடும்பத்துடன் செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்துவிட்டது. கல்லூரி முடிக்கும் வரை வீட்டிலே தங்கி விட்டு, பணிக்காக இடம் மாறும் போது சிலவற்றை எதிர்கொள்ள வேண... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
|
|