| பூங்காவிலிருந்து |
|
|
தொகுப்பாளரின் மேசையிலிருந்து நம்மை நாகரீகம் அடைந்தோர் என்று அழைத்துக்கொள்பவர்கள் யார்? போர்முனைக்கு மக்களைத் தள்ளுவோர், பெண்களை விபச்சாரத்துக்கும், குழந்தைகளைக் கந்தகக் கிடங்குகளுக்கும் தள்ளுவோர். நாகரீகம் அடை... மேலும் வாசிக்க.. >> |
|
|
| மரண தண்டனை | பொதுப்புத்தி எல்லாவற்றிலும் எனது நிலைப்பாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24 பேரை ஒரே சமயத்தில் .....
மேலும் வாசிக்க.. >> |
|
| மரண தண்டனை | மரண தண்டனை! குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி...... மேலும் வாசிக்க.. >> |
|
|
| மரண தண்டனை | அப்சலும், அறிவு ஜீவிகளும் விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில்....
மேலும் வாசிக்க.. >> |
|
| மரண தண்டனை | வன்முறை வாழ்க்கை சுதந்திர இந்தியாவின் 54 ஆவது மரணதண்டனைக் குற்றவாளி அப்சல் என்று சொல்கிற செய்திகள், இதற்கு முன்னான மரண தண்டனை வழங்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் கடைசி நிமிட உணர்வுகள் வரை...
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| கொண்டாட்டங்கள் |
|
|
கொல்கத்தா துர்கா பூஜை
இதோ இப்பொழுதே இடிந்து விழப்போகும் என்ற நிலையில் இருக்கும் வீடு கூட வித விதமாய் வண்ண விளக்குகளும், பந்தல்களும் கொண்டிருப்பதை காணுகையில் இவர்களுக்கு இருப்பது கடவுள் நம்பிக்கையா இல்லை... மேலும் வாசிக்க.. >> |
|
| நிகழ்வுகள் |
|
|
எனக்கான தெருக்கள் ஈழத்தின் அனேக தெருக்களுக்கு, வடுக்களாய் செல்களோ, குண்டுகளோ அல்லது கெலி அடித்த சன்ன நேர்கோடுகளோ இருக்கும். அப்போதெல்லாம் அடிக்கப்படும் 30 கலிபர், 50 கலிபர் சன்னக் கோதுகளை தேடி தேடி..
மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
|
|
| சிறுகதை | தூறல்!!! மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரைப் பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களைக் கேட்டால் ...
மேலும் வாசிக்க.. >> |
|
|