'என் வாழ்க்கையை, என் அரசியலை, என் மேன்மையை, என் அசிங்கத்தை பேசுவதற்கு யாருமே இல்லையா..?'
-ஆழியூரான்
குழைந்துபோன அதன் சித்திரங்களை அழகுபடுத்த எச்சிற் கனவுகளை வலிந்து வலிந்து சுரக்கிறது சிலந்தி.
-பொடிச்சி
'ஒன்று இடத்தை விட்டு ஓடி விட வேண்டும். அல்லது என்னைப் போல தோல் தடித்திருக்க வேண்டும்.
-மா சிவகுமார்
பின் வந்த படங்களில் வெறும் கலரையும் கமராவையும் காட்டி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்
-சின்னக்குட்டி
யாருக்குமே நிறைவு தராத குடும்ப அமைப்பை என்ன இழவுக்கு தாங்க வேண்டும் / கட்டிக் காக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை.
-மூக்கு சுந்தர்
மத அமைப்புக்கள் அரசியலுக்குள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் எல்லாத் தளங்களிலும் மக்களைத் தன் கட்டுக்குள் விழுத்தத் தொடர்ந்து முயல்கின்றன.
-ஆசிரியர் குழு
எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம்.
-காசி ஆறுமுகம்
நம்பிக்கையோடு எந்த நிலத்தையும் பண்படுத்துங்கள். அதில் நீங்கள் விதைக்கும் எந்த விதையும் முளைக்கும்
-சம்சாரி
இத்தனை பலம் வாய்ந்த ஒரு ஊடகம், குழந்தைகள் வளர்ச்சியில் நல்லதொரு பங்கை வகிக்க வேண்டாமா?.
-மங்கை
ஆனாலுங்கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ
-ஷைலஜா
புதிய செய்திகளைத் தமிழில் சொல்ல வருவதும், அதற்கேற்ற சொல்வளத்தை உருவாக்குவதும், செக்கு மாட்டுத் தனமா?
-இராம.கி
கோவில் பகுதியில், ஒருவித ஆர்பரிப்புத் தெரிந்தது. பறைகள் அதிர்ந்தன.
-மலைநாடான்
செஸ் வீடியோ ஒண்ணு பண்ணிடனும்னு இருந்தேன்,
-கண்ணன் இராமநாதன்
நகர வாசத்தில வாசன சந்தடியில சலிச்சு போயி சாயங்காலம் சகா சொன்ன வார்த்தை
- கொங்கு ராசா
இது குறித்த சட்டரீதியான விளக்கங்கள், விவாதங்கள் துறை சார்ந்த வல்லுனர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பூங்கா விரும்புகிறது.