| மலர் - 1 மணம் - 1 |
|
|
முதல் இதழ்
வாசகர்களுக்கு வணக்கம்!
பூங்கா - இணையத்தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் உங்கள் திரைகளில் ஒளிர்கிறது.
பூங்கா - வலையிதழ்இணையத்தமிழின் முதலாவது தானியங்கித்திரட்டி என்ற ஆரம்பநிலை... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
| தொழில்நுட்பம் |
|
|
அஜாக்ஸிலிருந்து அட்லாஸ் வரை
அஜாக்ஸ்(ajax) என்கிற இணைய நுட்பம் ஏதோ இப்பொழுது தான் வெளிவந்திருப்பதாகவும் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 1998 லிருந்தே XMLHttp என்கிற activex control மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுவிட்...மேலும் வாசிக்க.. >> |
|
|
| பட்டிணத்துக் கதை |
|
|
'மென்டாலிட்டி ' மாற்றப்படுமா
ஒரு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை பார்ப்பதால் 'மென்டாலிட்டி' மாற்றப்படுமா?
இந்தக் கேள்விக்கு நேரடியாக வருமுன்னர், நான் டெல்லிக்கு சென்ற பொழுது எப்படியிருந்தேன் என்பதை...மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
| கவிதை |
|
|
இன்றைக்கான முத்தங்கள்
தேக்கி வைத்த பேரன்பு
பதப்படுத்திய பாலாய்
தூய்மையை வெண்மையில் கரைத்து
பேரங்காடி அலமாரிகளில்
தன் பயன்கெடு நாளை நோக்கி ...
உணர்வுகள் தொட்டிழைத்த வார்த்தைகள்
முறுக்கிக்கொண்ட இ... மேலும் வாசிக்க.. >> |
|
| பொருளாதாரம் | 9/11 : WTC : பொருளாதாரம்
அமெரிக்கர்களின் மனதில் இருந்து ஆற்ற முடியாத காயமாக உலக வர்த்தக மையம் தகர்ப்பு அமைந்து விட்டது. 9/11 சமயத்தில் இங்கு காணப்படும் மக்களின் உணர்ச்சிமயமான உணர்வுகள், தொலைக்காட்கள் தொடர... மேலும் வாசிக்க.. >> |
|
|
| பட்டிணத்துக் கதை |
|
|
அது ஒரு அழகிய நிலாக்காலம
சங்க காலம், சங்கமருவிய காலம் என்று சொல்வதுபோல ட்யூஷன் காலம் என்று அழைக்கப்படும்
அளவுக்கு 90 களில் யாழ்ப்பாணம் எங்கும் ட்யூஷன் வகுப்புகள் ஆக்கிரமித்திருந்தன.
கனடாவில எல்லாரும் ...மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
| கட்டுரை |
|
|
அம்பை (1970-)
ஒரு பெண் இன்னொரு பெண்ணோட மார்பகத்தை ஒரு ஆண் பார்க்கிற மாதிரியோ இல்ல தாய்மையோடு சம்பந்தப்பட்டதாகவோ தான் பாத்திருக்கா. உடம்பைப் பத்திய இந்தக் கருத்தே மாறணும். ஒரு பெண் இன்னொரு பெண் உட... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
|
| சிறுகதை |
|
|
கருவி
விடியற்காலையிலும் பஸ் ஸ்டேண்ட்டில் சந்தடி அதிகமாகவே இருந்தது. சென்னை செல்லும் பஸ்ஸை ஸ்டேண்டுக்கு உள்ளே நுழைவதற்கு முன்னேயே இடம் பிடித்துவிட ஆயத்தமாக இருந்த பெருங்கூட்டத்தை விலக்க... மேலும் வாசிக்க.. >> |
|
|
| வாசிப்பு அனுபவம் |
|
|
காவிய எழுத்தாளன் இராசரத்தினம
தமிழீழத்தின் பழைய தலைமுறை மறந்துவிட்ட, புதிய தலைமுறைக்குத் தெரியாத, ஒரு ஈழத்து எழுத்தாளன் வ.அ.இராசரத்தினம். அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த மூதூர் மண் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டிருக்க...மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
| வாசிப்பு அனுபவம் |
|
|
ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’
புனைவுகளைவிட அ-புனைவுகளே என்னைக் கவர்கின்றன. பல புனைவுகளைப் படிக்காமற்போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபத்தில் ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப்படித்த பிறகு ந... மேலும் வாசிக்க.. >> |
|
|
|
|
| குழந்தைகள்/குறும்பு |
|
|
Tele எண்டா தொலை
படுக்கையில அப்பாவோட கிடந்து புரண்டு கொண்டிருந்தேன். அப்பா தன்னோட விரல்களைச் சுருட்டி, குழாய் மாதிரி செஞ்சு அது வழியா என்னைப் பாத்தாங்க. நானும் அப்படிச் செஞ்சேன். "இப்படி நாம தொல...மேலும் வாசிக்க.. >> |
|