|
சிறப்பு ஒலிப்பேழை - இசைத்தமிழ். பகுதி-3 |
|
|
|
முனைவர் திருமுருகன்
|
முனைவர் திருமுருகன் அவர்களது இசைத் தமிழ் சொற்பொழிவின் மூன்றாவது பகுதி. இதில் நாட்டியத் தமிழ் (அதாவது நாடகத் தமிழ்) பற்றி திருப்புகழ், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலிருந்து உதாரணங்களைக் கொண்டு சுவைபட விளக்கியுள்ளார். இதன் அடுத்த பகுதி வரும் வார பூங்கா இதழில் வெளிவரும்.
|