இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
தேசிய கீதம் யாருக்காக? Print E-mail
இலைக்காரன்   

 

பாரதத்தாயின் புதல்வர்களே, புதல்விகளே கீழ்க்காணும் செய்தியினை படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கின்றது.

National anthem could make foreigners at Infy uneasy: NRN

பெயரும், புகழும், பணமும் சம்பாதிக்க இந்தியா தேவை. ஆனால் வெளிநாட்டினர் சங்கடப்படுவார்கள் என்று தேசிய கீதத்தினை பாடாமல் விட்ட இந்த பெரிய மனிதரை என்ன செய்யலாம்? இதில் இந்த ஆளை அடுத்த ராஷ்ட்டிரபதியாக தேர்ந்து எடுக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் தேசிய உணர்வு கொண்ட கர்நாடக மாநில சட்டசபை அங்கத்தினர்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்.

அவர் ஆகா, ஓஹோ, இந்திரன், சந்திரன் என்று ஜல்லியடிப்போர் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். தேசிய சிந்தனை கொண்ட பல பதிவர்கள் இருந்தும் ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியை பற்றி எழுதாதது வேதனை அளிக்கின்றது. 80 கோடி இந்துக்களும் நமது தேசிய கீதத்தினை உரக்க பாடி உங்களின் எதிர்ப்பை காட்டுங்கள்.

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.

 

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)