பாரதத்தாயின் புதல்வர்களே, புதல்விகளே கீழ்க்காணும் செய்தியினை படிக்கும் போது என் ரத்தம் கொதிக்கின்றது.
National anthem could make foreigners at Infy uneasy: NRN
பெயரும், புகழும், பணமும் சம்பாதிக்க இந்தியா தேவை. ஆனால் வெளிநாட்டினர் சங்கடப்படுவார்கள் என்று தேசிய கீதத்தினை பாடாமல் விட்ட இந்த பெரிய மனிதரை என்ன செய்யலாம்? இதில் இந்த ஆளை அடுத்த ராஷ்ட்டிரபதியாக தேர்ந்து எடுக்க வேண்டுமாம். இந்த நேரத்தில் தேசிய உணர்வு கொண்ட கர்நாடக மாநில சட்டசபை அங்கத்தினர்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்.
அவர் ஆகா, ஓஹோ, இந்திரன், சந்திரன் என்று ஜல்லியடிப்போர் உங்கள் வேலையை ஆரம்பிக்கலாம். தேசிய சிந்தனை கொண்ட பல பதிவர்கள் இருந்தும் ஒருவர் கூட இந்த நிகழ்ச்சியை பற்றி எழுதாதது வேதனை அளிக்கின்றது. 80 கோடி இந்துக்களும் நமது தேசிய கீதத்தினை உரக்க பாடி உங்களின் எதிர்ப்பை காட்டுங்கள்.
வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.



