சமீபத்தில் தஞ்சை மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மேற்கொண்ட பயணப்புகைப்படங்கள்.
முழுப் படங்களை பார்க்க அதன் மீது க்ளிக் செய்க
1.
தஞ்சை கலைக்கூடம் செல்லும் வழியில் உள்ள ஒரு நுழைவாயிலின் மேலே
2.
உடல் வளைவுகளும், ஆபரணங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் அசர வைக்கின்றன
3.
தாராசுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிற்பங்களில் ஒன்று, அற்புதம் என்ற ஒரு சொல்லிற்குள் அடங்காது இதன் அழகும், நுணுக்கமும்
4.
தட்சிணாமூர்த்தியின் முகத்தில் உள்ள சாந்தமும், உருத்திராட்சத்தின் வேலைப்பாடும், சடாமுடியில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடும் இரசிக்க சில மணிநேரங்கள் பத்தாது
5.
சரியான பராமரிப்பில்லாமல் உள்ள ஒரு தஞ்சாவூர் ஓவியம்
6
கலைக்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள அழங்கார வேலைப்பாடுகள்
7.
மணிக்கூண்டின் மேலிருந்து தஞ்சை பெரிய கோபுரம், எவ்வளவு கம்பீரமாய் ..
http://yaathirigan.blogspot.com/2007/05/blog-post.html
|