இந்த வாரம்

முகப்பு
குழந்தைகள்
கலைக்கூடம்
இலக்கியம்
நிகழ்வுகள்
அரசியல்
அறிவியல்
துணுக்குகள்
சுற்றுலா
மெய்பேணல்
பொருளாதாரம்
விளையாட்டு
செய்தி விமர்சனம்
நிர்வாகம்
அசைபடங்கள்
மொழி
வாழ்க்கை
சமூகம்
இணையம்
நகுலன்: அஞ்சலி Print E-mail
வா. மணிகண்டன்   

தமிழின் மிக முக்கியமான கவிஞரான நகுலன் நேற்று (17 மே,2007) காலமானார்.

1922 ஆம் ஆண்டு பிறந்த டி.கே.துரைசாமி புதினம்,மொழிபெயர்ப்பு, சிறுகதை, விமர்சனம் என பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர்.

திருவனந்தபுரத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாது வாழ்ந்தார்.

தன் இறுதி காலத்தில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்ட நகுலனின் கவிதைகளில் இருக்கும் மெளனம், தமிழின் நவீன கவிதைகளில புதிய திறப்புகளுக்கான அடிப்படை.

விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
கவிஞரின் இழப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

நகுலன் கவிதைகள்:

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

http://pesalaam.blogspot.com/2007/05/blog-post_18.html

 
< Prev   Next >

இந்த இதழில்..

தொகுப்பாளரின் மேசையிலிருந்து
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...
*நட்சத்திரம்* : மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் !
இந்திய கீரைக்கட்டு (சிறப்புக்கட்டுரை)
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
உள்ளது உள்ளபடி
எனிமி அட் ஹோம் + எலக்சன் அட் ஹோம் ?
ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!
ஓவியம் ஒன்று
கனவுகளைத் தொலைத்தவள்
கூடைக்குள் தேசம் -01
கூத்தணி ஆட்சி !
கேன்சருடன் ஒரு யுத்தம்
சிங்கப்பூரில் தமிழ் இல்லாத இடம்...
"இலங்கையில் இருக்கிறம்".
பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?
பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.
பூமி-- 1800 களில்: அமெரிக்க சிவப்பிந்தியத்தலைவரின் பார்வையில்
மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பாணியா..?
மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்
ரஜினியின் வில்லன்கள் சிலரும் காசிமேடு ஆதியும் - எனது பார்வையில்
1996 டிசெம்பர்
வாசகர் எதிர்வினை
*நட்சத்திரம்* : புணரபி மரணம் ! (சிறுகதை)