|
செ.பொன்னுதுரை
|
காயத்திற்கு
மருந்து போடுகிறேன்
மருந்து போடுகிறேன்
என்றே
காயத்தை ஆழப்படுத்துகிறார்கள்
மனக்காயத்திற்கு
ஒரு போதும்
மருந்து போடாதீர்கள்
அதனை விட்டுவிடுங்கள்
அதன் வழியில்
மறக்கிறேன்
மறக்கிறேன்
என்று
நினைப்பதே நினைவுதானே
எப்படி மறப்பதாய் ஆகும்
http://ponnuthuraiselvaraj.blogspot.com/2007/08/blog-post_6209.html
|