இருத்தலின் சாத்தியங்கள்
அருள் குமார்   

arulkumar1

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ரும்பிக்கொண்டே இருக்கின்றன
மொட்டுகள்-
புதிது புதிதாய்

மலர்ந்த சிலவும்
வாடத்துவங்கும்
மலர்ந்த நொடியிலிருந்தே

மலரும் வாய்ப்பும்
வாடும் நிதர்சனமும்
அறிந்தே அரும்பும்
புதிய மொட்டுகள்-
ஆதி அரும்பின் பரவசத்திற்கு
சற்றும் குறையாத பூரிப்புடன்!

http://arul76.blogspot.com/2006/09/blog-post_115941742090762953.html