அடிப்படை நிலை – 1 பயின்ற மாணவர்கள், நிலை 2 பயில முடியும். கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை இந்த நிலையிலும் மாணவர்கள் தொடர்ந்து பெறுகிறார்கள்.