புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் வாழும் நம் குழந்தைகளுக்கு, காலத்திற்கேற்ப நவீன தமிழ்க் கல்வியை வழங்குவதே பூங்கா மெய்நிகர் தமிழ்ப் பள்ளியின் நோக்கம். அந்த நோக்கத்திற்கேற்ப புதிய அணுகுமுறையில் தமிழ்மொழிக் கல்வியை வழங்கும் அமெரிக்கத் தமிழ் மொழிக் கல்வி நிறுவனத்தின் பாடத்திட்டத்தை இணையம் மூலமாக பூங்கா தமிழ்ப் பள்ளி வழங்குகிறது.